Saturday, 15 July 2017

நுண்ணிலை கற்பித்தல்

நுண்ணிலை கற்பித்தல் பயிற்சி ஒரு வாரம் நடந்தது. முதலில் பாடம் நடத்தும்போது ஆசிரியர் சில பிழைகளை சுட்டிகாட்டினார். மறுநாள் அதை நினைவில் கொண்டு பாடம் நடத்தினேன். சிறப்பாக இருந்ததாக அனைவரும் கூறினார்கள். ஆசிரியர் குறைகளை சுட்டிகாட்டியதால்தான் இரண்டாவது முறை பாடம் நடத்தும் போது என்னால் நன்றாக நடத்த முடிந்தது.

         "நாம் ஒரு செயலை செய்யும்போது அதில் உள்ள தவறுகளை சுட்டிகாட்டி
நம்மை வழிநடத்த ஒரு ஆசிரியர் இருந்தால்தான் நம்மால் ஒன்றை முழுமையாக கற்று அதில் சிறந்து விளங்க முடியும்"என்பதனை தெரிந்துக் கொண்டேன்.

No comments:

Post a Comment